புதன்



நான் இல்லாததருணம்
ஒருமுறை நீ
வந்துசென்றதற்கே
பலமுறை நான்
வந்து ரசிக்கிறேன்
இவ்விடத்தை ,,,,,,



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....