திங்கள்


கற்பனை கதாபாத்திர கவி !!









பேசாத என் மொழியும்
பேச தெரியாத உன்
வரிகளும்
புரியாமலே
புதிரானது
விடையாகவும்
நானில்லை!!!
வினாவிலே முடிந்துபோன
பந்தமாய்
நாமும்
இப்படிக்கு
பொய்யிலொரு மெய்க்கவி 



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....