சனி



மங்களம் டம் டும் !!












கன்னங்கள் சிவக்குமாம் 
கன்னியை கைபிடித்து 
கொடுக்கையில் 
வெக்கத்திலா 
துக்கத்திலா ''

எவர்  அறிவாரோ....



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....