என்னை ஊற்றுவிக்க வேண்டுமடா என்தோழா
உன் மின் அஞ்சல் 📮
என்னை
பரவசபடுத்தி
பக்குவபடுத்தும்
உன் அன்பு வார்த்தைகளில்
நான் குரல்
எழுப்பமுடியாமல்
அமைதிகாத்து
உன் குரலின்
அழகை ரசிப்பதில்
மறந்து போவேன்
நீ என்ன பேசவந்த்தாய் தொடங்கி
சொர்பபனதில் நிர்கயில்
நீ கூருவாய்
வேரென்ன அழைப்பை
துண்டிக்கிரேனென
அப்பொழுது ஆரம்பமாகும்
என் வார்த்தைகள்
"அலை கடலாய்"
சொல்ல
தயக்கத்தில் நான்
வார்த்தை மெல்ல
"கடல் அலை"
உல்வாங்குவதுபோல்
என் வார்த்தைகள்
மவுனமாகி
என்னொடு
பொக்கிஷமாய்
மின்ஜும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக