வியாழன்


நினைவே நீயென!!!














எந்தன் நாட்கள்
தொடங்கவுமில்லை,,,,
முடியபோவதுமில்லை
உந்தன் வாழ்த்துமடலின்றி,
தொடங்குமெனில்----
கடைசி எழுகையோடு
என் நாட்கள் முடியுமோ ....

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....