#முத்தமிழ் அறிஞர்
செம்மொழி
செம்மைபெற்றதும்
உன்னாலே,,,
நீ வாழ்ந்ததால்
பொற்க்காலம்தமிழ்நாட்டுக்கு
மட்டுமல்ல
***தமிழுக்கும் <3
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக