திங்கள்



என்னை கவனமாக்கி
செல்லவே
சில கையேடுகள்
என்னோடு !!!

பாதை முழுதும்
கனவுகள்,,,

கற்பனை
முகங்களும்
கலந்த
கலவு  ஏட்டு
காகிதம்

வசிப்பனவும்
அறியேன்
வாசிப்பை
உருவாக்குவாளும்
அறியே !!!

கொஞ்சல் நெஞ்சமும்
கோடான பாசமும்


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....