ஞாயிறு

காத்திருப்பு கவிமடல்!!

பார்க்காமலே காதல் கொள்வேன்

நீ ஒரு கவிஞன் எனில்,,,,

பேசாமலே ரசிப்பேன்

நீ ஒரு ஊமை எனில் ,,,

உன்வரிகளாக நான் மாறுவேன்

நீ பாடுகையில் ,,,,

என் கவிகளுக்கு காவியதலைவன்

முதலும் முற்றும் நீ ,,,,,

என்னை  செதுக்கும் 

எந்தன் சிற்பியே 

என் அருகில் வந்து

அன்புகாதல் 

மாரியை செலுத்து!!!


கடிதங்களும் 

கவிதை வாக்கியங்களுடன்

சேர்ந்து நானும் உனக்காக


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....