ஞாயிறு

மழையானவனே!!

 












குடையோடு வருகிறாய்
உரிமையில் 
மழைச்சாரலாய் 
விழுகிறாய்  
என்மனதில்...


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....