அவன் கண்களிலிருந்து
ஊடுருவிய
காதல்
வாசமாய்
என் சுவாசம்தொட்டு
என் தொண்டைகளில்
நடனமாடி
பயணிக்கிறது
எந்தன்
இதயம் நோக்கி
லப் டப் லப்டப் என்று!
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக