வீட்டிலிருந்து வேலை
ஓடி ஓடி தேய்ந்த -
கால்களுக்கு
ஓய்வு வந்தது
ஊரடங்கு-பெயர்கொண்டு
ஓயாமல் ஓடும்
என்போராட்டத்திற்கு
வேலைபளு
மட்டுமே மிஞ்சியது...
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக