செவ்வாய்

மழலை


ஆசைக்கு 
அடம்பிடிக்கவும்,
உணவூட்டுகையில் 
உரங்கியதை போல 
ஏமாற்றவும்,
அனைத்தும் 
கற்றுக் கொடுப்பவலுக்கு 
கன்னாமூச்சி விளையாட அழைப்பதும்
மழலைக்கு மட்டுமே தெரிந்தது..

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....