செவ்வாய்

நீ கிறுக்கிய கவி!!!


கனவில்கூட சொல்ல 

 மறந்தவயைய் 

கவிதையில் 

சொல்வாயென்று 

அறியாமல் 

இருந்தேனடா....

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....