தோழமை
கனவு
எதிர்பார்ப்பு
ஏமாற்றம்
உணவு
உறக்கம்
பசி
இவையனைத்தும்
வன்முறையால்
சிறைப் பிடிக்கிறது.
காதல் இல்லா
இலக்கணம்
ஆலோசகராய்...
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக