உன்னோடு
பேசாத இரவுகள்
என்கனவில் வரமறந்து
நீ உறங்கிய நாட்களில்
நான்புலம்புவதெல்லாம்
நீ வாங்கி கொடுத்த
காதல் ரோஜா
மலர்செடியுடனே
கொட்டி தீர்க்கிறேன்..
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக