மாரி மாரி பொழியும் மாரி எனும் மழையே!!!
தினம் தினம்
உன்னோடு ஒரு போராட்டமே
வரவேண்டும் என
வேண்டுகையில்,,,
வரமறுகிறாய்.
வேண்டாம் என்று
வேண்டுகையில்-வந்து
எம் 6மாத உ ழைப்பைப்
தும்சம் செயகிறாய்
ஒரு அரைமணி நேரத்தில் !!!
மறிவேண்டுமென்று
பிச்சைவரை
என் உரோர்
உன்னை வரவேற்க
காத்ததுண்டு!!!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக