கோப்பையோடு
வந்து நிர்க்கும்போதெல்லாம்
என் வினாக்கலின்
பதில்களை
உன்னைபோலே
சொல்லவேண்டும்
என ஏங்குகிறது
ஒவ்வொருமுறையும்
வரன்கேட்டு வரும்
மாப்பில்லையிடம்
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக