இமைமூடி
இமைதிறந்து
இந்த கிருக்கியை
கவிபாட அழைக்கிறாய்.
இமையிலும்
இருவிழியிலும்
இமைத்துகொண்டிருப்பது
நீயும்
துடித்துகொண்டே
எழுத துடிக்கும்
நம் இதயமும்!!
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக