செவ்வாய்

இருவிழியும் ஒரு இதயமும் !!!



இமைமூடி 

இமைதிறந்து 

இந்த கிருக்கியை 

கவிபாட அழைக்கிறாய். 

இமையிலும் 

இருவிழியிலும்

இமைத்துகொண்டிருப்பது 

நீயும் 

துடித்துகொண்டே 

எழுத துடிக்கும் 

நம் இதயமும்!!

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....