செவ்வாய்

கவிகள் பிறப்பெடுக்கிறது உன்னிடம்!

 



சுமாரான 

கவிதைகலையே 

நான் எழுதுகிறேன். 

உன்னிடம் மட்டுமே 

கவிதைகள் 

பிறப்பெடுக்கிறது

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....