சுமாரான
கவிதைகலையே
நான் எழுதுகிறேன்.
உன்னிடம் மட்டுமே
கவிதைகள்
பிறப்பெடுக்கிறது
கருத்துரையிடுக
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக