சனி

மலரை மலர்ந்தேன்
நீ மாலையிட
என் கழுத்தில் !!!!

சுற்று புறங்களை
ரசிக்கிறேன்
உன்னை சிலகணம்
நினைக்காமல் இருக்க !!!

பேசிகொன்டே இருந்தேன்
பிடித்து போனது
பேசாமலே இருக்கிறேன்
உன்னை மிகவும் பிடித்து போனது !!!

நீ என்னை புகழுகையிலே
சாதிக்க தோன்றுகிறது !!!

அனைத்தையும் நீயே கற்று தருகிறாய் !!!

அவன்தான் ராஜா
என்நை கொள்ளை
கொள்ளும் இளவரசன்
அலுவலகத்தின் முதல்வன்
எந்தன் தோழன்
சந்தோஷ தேடல்
ரசிகன் நாடக ஆடவர் அவன் !!!!!




கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....