காலத்தின் கொடுமை பட்டினி
விதைப்பதால் நான்
பட்டினி ஏழை,,,,,
விதைக்காததால் நீயோ
பசியில்லை பணக்காரன்,,,,
இறைத்த அன்னத்தினை
குப்பையில் வீசுகிறாய்
ஆனாலும்
உனக்கு பசியில்லை
பசியாற உணவிருக்கு
உன் இல்லத்தில் ,,,
பசிக்கும் எனக்கு
கால் வயிறு காஞ்சுகூட
வயக்கவில்லை....
விதைப்பதால் நான்
பட்டினி ஏழை,,,,,
விதைக்காததால் நீயோ
பசியில்லை பணக்காரன்,,,,
இறைத்த அன்னத்தினை
குப்பையில் வீசுகிறாய்
ஆனாலும்
உனக்கு பசியில்லை
பசியாற உணவிருக்கு
உன் இல்லத்தில் ,,,
பசிக்கும் எனக்கு
கால் வயிறு காஞ்சுகூட
வயக்கவில்லை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக