சனி



காகிதம் 










என்னை போலவே 
வெள்ளை காகிதம் 
எவர் வேண்டுமானாலும் 
எழுதி செல்கின்றன 
அவர்களது தேவையை 
என் ஆசை 
என் தேவை 
என்ன என்பதை 
கேட்க மறந்து !!!

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....