சனி


நிலா!!!

அழகிற்க்கு ஈடு இல்லா பேரழகி,
இயற்க்கை வண்ணகோலம்,
வானினை பார்க்க வைத்த  வள்ளியவள்,
குளிர்ச்சி நிலை வசந்தம்,
கோடைகாலத்தில்,
கிராமப்புற மக்களின்
நிஜப்பயண சுற்றுலா ,,,,

ஏழையின் இல்லம் தேடி வந்த
இன்பசுற்றுலா தேவகன்னி ,,,,







கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....