மரணம்
வேண்டியவரை காக்க வைக்கும்
வேண்டாதவரை கூட்டி செல்லும்
கிணற்றின் ஆழ்துளையில்
தெரியும் நிலவின்
ஒளியைப்போல
எத்தனை முறை முயன்றாலும்
கிட்டாதவை மரணசுகம்....
வேதனையில் இவ்விதியை
எடுக்க முயற்சிக்கும்
வலியை அனுபவித்தபின்
வாழ நினைக்குமுன்
உயிப்பிரியும் எதிர்பாரா
திருப்பங்களால் எமர்த்தனின்
ஆசைக்கு இணங்க ,,,,,,,,,,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக