சனி


நாளிதழ் 





என் லட்சியத்திற்காக 
ஒரு நாளை ஒதுக்கினேன் 
ஒதுக்கிய நாளையும்
குப்பையில் கிழித்து வீசுகையில் 
அறிந்தேன் ,,,,
லட்சியத்தை நான் மறந்தாலும் 
நாளிதழ் தன் கடமையை 
எப்பொழும் மறப்பது இல்லையென ,,,,,




கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....