வியாழன்


சிரிப்பு,,,,,






      மருத்துவம் வேண்டாம்
      மாமருந்தாய்  மகிழ்ச்சி
      என்னிடம் இருக்கையில்,,,,

      என் கவலையின்
      கடவுள் பிரசாதம்
      எதிர்பாரா  நகைச்சுவை ,,,,

       தோற்கடிக்கும்  துக்கங்களை
       புதுப்பிக்கும் இன்பங்களை,,,

       சத்தங்களும் வரும்
       முகமும் அழகு பிறக்கும்
       பொன்சிரிப்பில்,,,,,
       
     

       
     



2 கருத்துகள்:

koushi சொன்னது…

wow nice..

கவி குயில் மதி சொன்னது…

Thank you for your valuable comment Koushi :)

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....