சனி

சபத யுத்தம்...

சத்தமில்லாமல் 
யுத்தம் செய்கின்றன 
வார்த்தைகள்.

உனக்காக வரிகள் 
எழுதப்படாவிடில்

இனிவரும் 
கவிமடலில்
இலக்கண பிழயாய் 
நிற்போமென 
சபதமெடுக்கென்றன...

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....