இரைதேடும் இளம்
புராவொன்று
இனையாலுக்கு
இரைத்தேடி,
குடில்_கூண்டு
அமைப்பதில்
அஃகாமையெனும்
அன்பு ஊற்றெடுக்கிறது ஆன்புறாவினால் இல்லத்தில்...
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக