செவ்வாய்


ஏழை பசியின்
உணவு -உழைப்பு
அன்று!

உயிர்கொல்லி
நஞ்சுகள்
அரசியல்வாதிகள்
அன்றும் இன்றும்

துயரம் துடைக்க
விளம்பரத்தோடு
காகித நோட்டுகலை
கிள்ளிக்கொடுக்கும்
அரசாங்கம்.

கண்ணீரிலே
கரைந்து
மெலிந்துபோன
உடல்கள்...

சாட்சியிருந்தும்
சாபமாய்
வாழ்வை அழிக்கமுடியாத
துயரமே மூன்று
மழலைகள்.

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....