ஞாயிறு


பொய்யுரை புன்னகை!!!











மகிழ்ச்சியெனும்
பொய்யுரை
திரையாய் //////

கிணற்றில்
இருளின் சூழ்ச்சியால்
நீந்திவர-முடியாதவளாய்
துடிக்கிறேன் நான்...

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....