புதன்



நிலையில்லா அண்டம்
நிஜமில்லா புரளி
உடன் வராத நிழல்
உறவுகளின் நஞ்சு

நிரந்தரமில்லா வேலை
வட்டி முதல்
குட்டி வரை கடன்கள்
சுமைகளே வாழ்க்கை
சுமையாய்
நிம்மதி இல்லா மனது
எதை கண்டு
அஞ்சபோகிறது?

எப்பொழுதும் அழுத்துகொன்டே
இருக்கும் உள்ளம்.
ஆறுதலுக்கு ஆளில்லாமல் போய்
எனக்காகவும் அழுகிறதே.

எதிர்பார்ப்பு ஆ சையேதுமின்றி
தனிமையே மேற்கொள்ள வேண்டி
எண்ணத்தோன்றுகிறது மனது...







கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....