சனி


மருதாணியவள்!!!!


உன் கரங்களே 
உன் உள்ளம் 
அவற்றிலுள்ள 
வெற்றிடமே 
எந்தன் இல்லம்...










உன் கரங்களில் 
நான் இடப்போகும் 
மருதாணியில் 
என் ஆசையயும் அன்பையும்  
அள்ளிக்கொடுத்து அறைத்து 
இடவேண்டும் 
உன்கரங்களை 
அழகாள்  நிறக்க 
மணக்க வேண்டும்.,,,







கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....