சனி


மருதாணியவளும் மணவாளனும்!!!!









என் அன்பும் 
நீ ஆசைப்படுகையில் 
எல்லாம் உன்னை 
ஆனந்த படுத்திகிறது,..

நான் ஆசைபடுமுன்னே
தூக்கி எறியப்படுகிறது...

இப்படிக்கு சிவந்த உன் கையும்
கண்ணீர் வடித்த
என்மருதாணியும் என் மனமும் .


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....