திங்கள்



கவிக்குயில்-குக்கூ 




அனைத்திற்கும் சங்கமும்
உண்டு,,,

இசைகளின்
இளவரசி இவள் 
அனைத்து
காட்டு விலங்குகளின்
இன்ப ராணி இவள் ,
அழகிய பொழுது
போக்கிவள்
கவி இவள் 
கருத்துகளை
இசையாகவும்

காட்டுக்குள்
ஒரு காண குயில்

குரலுக்கே
பிடித்த குறளிவள் 
ஒரு இசைக்குயில்
கவிக்குயில் ...


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....