கவிக்கு காதல் கற்பனையே!!
கடிதங்களும்
மின்னஞ்சலும்
தொலைபேசிகளும்
அலைபேசிகளும்
தூதுப்புறாக்களும்
காதலின் வெளிப்பாடுகள்
அன்றும் இன்றும் பலருக்கு ...
என் காதலுக்கு
இவைஎவையுமே
தேவையில்லை,
எவரும்
தேவையில்லை
ஒரு ஏட்டு தாலும்
ஒரு எழுதுகோளும்
போதும் என் ஆழமான
காதலை
அறங்கேற்ற.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக