என் சந்தோஷம்
என் சங்கீதம்
என் இசை
என் தோழமை
என் தேடல்
என் எதிர்பார்ப்பு
என் ஏக்கம்
நீயே எல்லாமுமாய்
அனைத்தும் நீயாகி போக
நித்திரையில் எந்தன்
கணவாய்
தென்றலாய் தொலைந்தாயே ....
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக