வியாழன்

கண்களும் காற்றும்!!














காற்று தூவி
கண்ணீர்
சிந்தியது அன்று

கண்ணீர்
சிந்தியே
காற்று
நின்றது இன்று

தெப்பமாய் 
தேங்கிய 
என் கண்கள் 

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....