செடியென்று பாராமல்
குடைபிடிதேன்
கடும் கதிரவனின்
காய்ச்சலில் ,,,,
மார்கழி பணியாளி
இயற்கை செடிக்கும்
சேலை அணிந்து
ரசித்தான்
பணியாள்
காய்ச்சல் வருமென்று
மலரை
எதிர்பார்த்து
ஓடினேன்
கிடைத்தது
பூவும்
இல்லை
பறிக்காமலே
பட்ட காயம்
ஒரேயொரு முள்
சொல்லாய் எனில் ,,,,,,,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக