கிறிஸ்துமஸ் அழைக்கும்
பண்டிகையை,
வருடப்பிறப்பு தொடங்கிவைக்கும்
வாழ்த்தினை
மகிழ்ச்சியின்-பிரதிபலிப்பாய்
மனநிறைவான "ஆனந்தம்"
தித்திக்கும் பொங்கலோடு ...
மகிழ்ச்சியின்-பிரதிபலிப்பாய்
மனநிறைவான "ஆனந்தம்"
தித்திக்கும் பொங்கலோடு ...
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக