மாதங்கள் தொடருமுன்னே
தோன்றும்
எந்தன் எண்ணங்கள்
எந்தன் எண்ணங்கள்
சட்டென
மறைந்துபோன
மறைந்துபோன
தென்னவோ
வருடகடைசியில்
வருடகடைசியில்
நின்றுபோன பந்தம்
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக