புதன்

பெற்றோர் பாசம்




அன்பாய் இருந்த 
மனைவியிடம் 
என் அன்பை 
திரும்ப பெற்று 
பிறக்க போகும் 
பிள்ளைக்காக 
சேர்த்து வைத்தேன் 
அழகிய மாளிகை 
இல்லத்தோடு 
தொடங்கி,,,

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....