அன்பாய் இருந்த
மனைவியிடம்
என் அன்பை
திரும்ப பெற்று
பிறக்க போகும்
பிள்ளைக்காக
சேர்த்து வைத்தேன்
அழகிய மாளிகை
இல்லத்தோடு
தொடங்கி,,,
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக