புதன்



பாட்டொன்றை எழுத நினைக்கிறன்
பேனாவின் மையிற்க்கு
கண்ணீரை நிரப்பியே
கடற்கரையில் எழுதினேன்.

 தண்ணீருடன் 
காணாமல் போனது
கண்ணீரும்



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....