உன் கண்முடி இறகில்
ஏறி கப்பல் பயணம் செய்ய ஆசை
உன் வீழி மூடுகையில்
புருவங்களை அழகை கண்ட பின்
தோற்றுப்போன மயிலிறகை போல
நான் திகைத்து நின்றேன்
உண் நெற்றி அருகில் சென்று
சிறுபுள்ளி வட்டவண்ணமிட ஆசை,,,
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக