காத்திருப்பு கவிமடல்
நானாக நானிங்கு உனக்கு
நீயாக நீயாகு எனக்கு
முதலா முடிவா
முடிவில்லா தொடரா
தொடரே முடிவோ ..
சாலையோரம் பூக்களுண்டு
பூக்களருகில் சந்ததிகளுமுண்டு
வான்மதி சோலையிலே
கதிரவன் மறந்துபோய்
கீழிறங்காமல் இரவில் உதிக்க
கதிரவனின் தவறினை
மறைக்க பகலில் நிலவும்
தோன்ற காட்சிகளும் மாறிப்போக
மறித்து கொண்ட காற்றுகளும்
அகிம்சைவழி மழையும்
கடற்கரைநோக்கி ஒட்டக்கூட்டம்
பாலைவனத்தை தேடி மீன்களும்
மாற்றங்கள் காரணம் விரைவிலே :)
நானாக நானிங்கு உனக்கு
நீயாக நீயாகு எனக்கு
முதலா முடிவா
முடிவில்லா தொடரா
தொடரே முடிவோ ..
சாலையோரம் பூக்களுண்டு
பூக்களருகில் சந்ததிகளுமுண்டு
வான்மதி சோலையிலே
கதிரவன் மறந்துபோய்
கீழிறங்காமல் இரவில் உதிக்க
கதிரவனின் தவறினை
மறைக்க பகலில் நிலவும்
தோன்ற காட்சிகளும் மாறிப்போக
மறித்து கொண்ட காற்றுகளும்
அகிம்சைவழி மழையும்
கடற்கரைநோக்கி ஒட்டக்கூட்டம்
பாலைவனத்தை தேடி மீன்களும்
மாற்றங்கள் காரணம் விரைவிலே :)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக