புதன்


எனக்கே எனக்கா !!!!











எழுதுகோளின் துணைகொண்டு
முதன் முதலாய்
எனக்கென ஒரு கவிதீண்ட
எண்ணுகிறேன்
நாட்குறிப்பு தாளை
எடுக்க மறந்தபடியே ,,,

பெயரில் ஆரம்பமாகும்
என்நாமத்தோடே
சார்ந்தே என் சார்பேழுத்தான
எந்தன் துணை எழுத்து
என் தந்தை பெயரால் மட்டுமே,,,

எனக்கென ஒரு இணையே
தேடலில் தேடினேன்
இணை எழுத்தை
மறந்து போனது
எழுத்தோடு சேர்ந்த
எந்தன் எண்ணமும்
காற்றில் கறைந்துபோகும்
மேகமாய் மழை ,
எந்தன்  கனவும் நொடியில்
கரைந்தது காரணமின்றி :)


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....