செவ்வாய்



நட்பிலோரு கண்ணாமூச்சி ஆட்டம் 





பட்டாம்பூச்சியின் இறகை போல

உந்தன் அரவணைப்பு சிறகுகலாய்

உன்வரிகளின் உணர்ச்சி வாக்க்கியங்கள் 

கன்னித்தீவு பெண்ணாய் நானே

நட்பிலோரு கண்ணாமூச்சியின்

ஆட்டமாய் நீயே (கண்ணை மூடி ஆடுகையிலே

ஒழிந்துபோனாயே ) பின்னரே அறிந்தது கனவு என்று



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....