தோற்றுப்போன தேடல்கள்
கண்சிம்மிட்டும் மின்னலைபோல
இடிகளும் சத்தம்மிட்டு
தேடி திரிகின்றன
நிலவின் ஒளியை
கள்ளம் கபடமற்ற
நம்பிக்கையோடு,,,,
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக