என் இம்சை பாட்டி!!!
நிலவை படைத்த
வானம் நீ
என் ருக்கு பாட்டி,,,,
சேவல் கூவலுக்கும்
காக்கை கரைத்தலுக்கும்
முன்னெழுந்து
ஒலி ட்டுவாயே (சத்தம் )
அவையே உந்தன்
இம்சையான
இனிய சுப்ரபாதம்.
காலை முதல்
மலை வரை
கதிரவனுக்கு
சந்திரனுக்கும்
ஒரு நேரம்
காட்டும்
கடிகாரமே உந்தன்
கால்களும்
உந்தன் வாயும்.
ஓய்வெடுக்கும்
உன் வயதும்
உன் சுறுசுறுப்பில்
ஓய்வெடுக்க மறுக்கிறது...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக