சனி


மகளின் உருக்கமான கடிதம்!!!








அம்மா வீடு 
பிறந்து வலந்து
வாழ்ந்த வந்த
அம்மா வீடு (திமு)

ஒருநாள்
வந்துபோகும்
விருந்தினர் 
வீடாகி 
போகபோகிறது...
என்
திருமணத்திற்கு பின்.



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....