வெள்ளி



அக்காவும் கடவுளே!

என் பருவ
பொம்மைகள்
உயிர்பெற்றதனால்..,













என் விளையாட்டுக்கு
உயிர் பொம்மையை
படைத்து கொடுத்தாயே
கொட்டும் ஒவ்வொரு
துளி நீரின் வழியும்
என்நன்றிகள்,

இப்படடிக்கு சித்தி,,,,,,



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....